1074
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆலய தரிசன பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று ஸ்வாமி தரிசனம் செய்தார். சென்னைய...

3214
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அந்த கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தம...

3637
108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்...

2457
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று  நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில...

4966
கோவில்களில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிர...

1198
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 8-ம் திருநாளில் நம்பெருமாள் முத்து கொச்சு, வைர அட்டிகை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளினார். 108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்...

693
வைகுண்ட ஏகாதசி விழாவில் 5 நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிக...



BIG STORY